75-76 இந்த நாடகத்தை கொட்டடியில்லுள்ள சிலரின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதி இருந்தேன், அவர்கள் இதனைப் பல இடங்களில் மேடை ஏற்றினார்கள்.
பின்னர் இந்த நாடகத்தை கைதடி நவபுரத்தினருக்குப் பழக்கினேன்.
தங்கராசா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இதனை பளையில் ஒரு நாடக விழாவில் திறந்த வெளியில் மேடை ஏற்றினோம். திரளான மக்கள் பார்த்தனர்.
இதில் பங்கேற்றியவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.
இயக்குனர்
நடராசா கண்ணப்பு
பின்னர் இந்த நாடகத்தை கைதடி நவபுரத்தினருக்குப் பழக்கினேன்.
தங்கராசா முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இதனை பளையில் ஒரு நாடக விழாவில் திறந்த வெளியில் மேடை ஏற்றினோம். திரளான மக்கள் பார்த்தனர்.
இதில் பங்கேற்றியவர்கள் தங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.
இயக்குனர்
நடராசா கண்ணப்பு
No comments:
Post a Comment