மானிப்பாய் இந்துக்கல்லூரி மானவர்களுக்காய் இல்லங்களுக்கிடையே நடக்கும் நாடகப்போட்டிக்கை எழுதினேன். வில்லுப்பாட்டு ராஜன் இதனை என்னோடு சேர்ந்து இயக்கிருந்தார்.
முழுக்கு முழுக்க யதார்த்தமாய்.........குடிசை அமைக்கப்பட்டு - யதார்த்த பின்னணி இசை தேடி பதிவு செய்து அரங்கேற்றினோம்.
இதில் பங்கு பற்றியவர்கள் தங்கள் கருத்தைப் பரிமாறிக்கொள்ளலாம்.
இயக்குனர்
நடராசா கண்ணப்பு
முழுக்கு முழுக்க யதார்த்தமாய்.........குடிசை அமைக்கப்பட்டு - யதார்த்த பின்னணி இசை தேடி பதிவு செய்து அரங்கேற்றினோம்.
இதில் பங்கு பற்றியவர்கள் தங்கள் கருத்தைப் பரிமாறிக்கொள்ளலாம்.
இயக்குனர்
நடராசா கண்ணப்பு
No comments:
Post a Comment