83 க்கு முற்பட்ட அரங்குகள்
பவளவல்லி
விழியில் வழிந்த ரத்தம்
துடிக்கும் ரத்தம்
புதுயுகப் பூக்கள்
மாரீச மயக்கம்
இதயம் இருள்கின்றது
தாயகம்
பலவீனம்
விழித்தெழு
ஓ! மானிடமே..
பாரதி மீண்டும் வருகிறார்
நிஜசொரூபம்
மறு இயக்குனர்களுடன்:
யாருக்காக அழுதான் '77
தையல் முத்து மாளிகை ஸ்டான்லி வீதி- எனது பிரத்தியேகக் கல்வி நிலையம் அங்கே செயல் பட்டுக்கொண்டிருந்தது, அதன் ஒரு பகுதியில் பெரியமாடி வீடுஅமைக்கப்பட்டு இந்த நாடகம் பெரிய ஒத்திகையோடு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மேடையேற்றப்படவில்லை.
கதை
ஜெயகாந்தன்
இயக்கம்
நிர்மலா புகழ்
அருமைநாயகம்.
நல்லை தந்த காவலன் '76/77யாருக்காக அழுதான் '77
தையல் முத்து மாளிகை ஸ்டான்லி வீதி- எனது பிரத்தியேகக் கல்வி நிலையம் அங்கே செயல் பட்டுக்கொண்டிருந்தது, அதன் ஒரு பகுதியில் பெரியமாடி வீடுஅமைக்கப்பட்டு இந்த நாடகம் பெரிய ஒத்திகையோடு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் மேடையேற்றப்படவில்லை.
கதை
ஜெயகாந்தன்
இயக்கம்
நிர்மலா புகழ்
அருமைநாயகம்.
இரண்டு இடங்களில் (யாழ்ப்பானம் ஆனைக்கோட்டை, சாவகச்சேரி) மேடையேற்றப்பட்டது.
இதில் அமைச்சனாய் நடித்தேன்.
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர்,கௌரி, பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை)நடித்தனர்.
இயக்கம்
இயக்குனர் மணி நற்குணசேகரம்
இயக்குனர் மணி நற்குணசேகரம்
===================================================
தண்டனை '75/'76
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர், ஜெயந்தி, ரஞ்சித் மாஸ்டர், றெமிசியஸ்(நாவாந்துறை), பல்கலைமணி தம்பிராசா (அதிபர் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை), புலேந்திரன் போன்றோர் நடித்தனர்.
இந்த நாடகம் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது.
கதை
நவாலியூர் செல்லதுரை
இயக்கம்
=====================================================
நாடகக் காவலர் தர்மா மாஸ்டர்
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் '78-'79
இயக்குனர்
அருந்ததி(அருள் மாஸ்ரர்)
=================================================
நக்கீரன் '70
இதில் என்னோடு சிவனாய் நடித்தவர் சிவகுமார் .
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி)
=================================================
மனு நீதி கண்ட சோழன் '70
இதில் சாந்தகுமார்(கனடா தற்போது) முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
நான் அமைச்சனாய் நடித்தேன்.
இயக்குனர்
திரு விமலேஷ்வரன்
ஆசிரியர்(ஸ்கந்தவரோதயா கல்லூரி)
================================================
இதயக்கோயில் '67
இதில் பெண்வேடம்- அருளானந்தம் எனது சக பள்ளித்தோழன் வீட்டிலுருந்து பெண் ஒப்பனையோடு தெருவைக்கடந்து சென்றதுநினைவிலுருக்கிறது.இந்த நாடகம் நீராவியடி (யாழ்பாணம் )பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலுள்ள தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் உள்ள முன்றலில் மேடையேற்றப்பட்டது.
கதை இயக்கம்
அருளானந்தம் (நீர்வேலி)
பரமேஷ்வாராக்கல்லூரி சக மாணவன்.
===============================================
இதில் தொப்பிக்காரனாய் நடித்தேன்.
இதுவே நினைவில் இருக்கும் முதலாவது அரங்கம்.
* இந்த அரங்கம் பற்றி தாற்பரியம் அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு எனும் தொடரில் எழுதியிள்ளேன்.
இயக்கம்
தலமை ஆசிரியர் விநாசித்தம்பி
குருநாதஸ்வாமி வித்தியாசாலை-யாழ்பாணம்/ஆணைப்பந்தியடி
=================================================
நன்றி
குரங்கை வென்ற தொப்பிவியாபாரி '63
இதில் தொப்பிக்காரனாய் நடித்தேன்.
இதுவே நினைவில் இருக்கும் முதலாவது அரங்கம்.
* இந்த அரங்கம் பற்றி தாற்பரியம் அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு எனும் தொடரில் எழுதியிள்ளேன்.
இயக்கம்
தலமை ஆசிரியர் விநாசித்தம்பி
குருநாதஸ்வாமி வித்தியாசாலை-யாழ்பாணம்/ஆணைப்பந்தியடி
=================================================
கலைஞர்களே!
83 க்கு முற்பட்ட அரங்குகள்
எனது அறங்காற்றுகையில் என்னோடு கூடப் பணியாற்றியவர்களே உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.
செய்திகள்- படங்கள்-விமர்சனங்களை அனுப்புங்கள். என்னை என் பயணத்தில் அவை ஊக்குவிக்கும்.
இந்த நாடக அரங்கில்- "
83 க்குமுன்..... " எனது அரங்குகளில் பங்கு பற்றியவர்களுக்கும் பார்த்தவர்களுக்குமான இடுகைக்கான வலைப்பூ...
83 க்குமுன்..... " எனது அரங்குகளில் பங்கு பற்றியவர்களுக்கும் பார்த்தவர்களுக்குமான இடுகைக்கான வலைப்பூ...
நன்றி
அன்புடன்
No comments:
Post a Comment