பல்கலைக்கழகப்பட்டம் பெறவேண்டும் எனும் கனவு உங்களுக்கு, வீட்டிலிருந்தே படித்துப்பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்கள் இலட்சியத்திற்கு அரிய கல்விவாய்ப்பை வழங்குகிறது இணையப்பல்கலைக் கழகம்! ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கோர் நற்செய்தி! தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தொடர்பு நிலையம்: அன்னை கலைக் கழகம்- நடராசா கண்ணப்பு, லண்டன்

Jacob Moreno Psychodrama

======================================= =========================================

Tuesday, 21 February 2012

பவளவல்லி


பவளவல்லி

1969-'70 களில் இரண்டு தடவை மேடை ஏற்றப்பட்டது:
இடங்கள்  கோண்டாவில் கொக்குவில் .


நான் எழுதி மேடை ஏறிய  முதலாவது நாடகம்.




 கற்பனைச் சரித்திர நாடகம்.


அரங்கப்பயிலுனர்கள்: சங்கத்துரை, புலேந்திரன், நடராசா கண்ணப்பு, மற்றும் சிலர்- பெயர் நினைவில் இல்லை.


இந்த அரங்க மூயற்சி பற்றி விபரமாக எழுதுவேன்.

"பவளவல்லி"
வணக்கம் வருக!

ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,

அந்த அரங்கம் புரிவோம்...

"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"

இந்த வலைப்பூ "பவளவல்லி" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...

பவளவல்லி கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.


இவ்வண்ணம்
பவளவல்லி
அரங்க  ஆற்றுகையாளர்

நடராசா கண்ணப்பு


குறிப்பு: தயவுசெய்து உங்கள்பெயரைப்பதியுங்கள்.

உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்களிடமுள்ள இது சம்பந்தமான தகவல்களை தந்துவுங்கள்.
எண்ணுவதை  எழுதுங்கள்.

கீழேயுள்ள  கருத்து  - comments  எனும்  இணைப்பைச்  சொடுக்குங்கள் -click

பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.

No comments:

Post a Comment