பவளவல்லி
1969-'70 களில் இரண்டு தடவை மேடை ஏற்றப்பட்டது:
இடங்கள் கோண்டாவில் கொக்குவில் .
நான் எழுதி மேடை ஏறிய முதலாவது நாடகம்.
கற்பனைச் சரித்திர நாடகம்.
அரங்கப்பயிலுனர்கள்: சங்கத்துரை, புலேந்திரன், நடராசா கண்ணப்பு, மற்றும் சிலர்- பெயர் நினைவில் இல்லை.
இந்த அரங்க மூயற்சி பற்றி விபரமாக எழுதுவேன்.
"பவளவல்லி"
வணக்கம் வருக!
ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,
அந்த அரங்கம் புரிவோம்...
"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"
இந்த வலைப்பூ "பவளவல்லி" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...
பவளவல்லி கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.
இவ்வண்ணம்
ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,
அந்த அரங்கம் புரிவோம்...
"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"
இந்த வலைப்பூ "பவளவல்லி" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...
பவளவல்லி கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.
இவ்வண்ணம்
பவளவல்லி
அரங்க ஆற்றுகையாளர்
நடராசா கண்ணப்பு
அரங்க ஆற்றுகையாளர்
நடராசா கண்ணப்பு
குறிப்பு: தயவுசெய்து உங்கள்பெயரைப்பதியுங்கள்.
உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்களிடமுள்ள இது சம்பந்தமான தகவல்களை தந்துவுங்கள்.
எண்ணுவதை எழுதுங்கள்.
கீழேயுள்ள கருத்து - comments எனும் இணைப்பைச் சொடுக்குங்கள் -click
பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.
கீழேயுள்ள கருத்து - comments எனும் இணைப்பைச் சொடுக்குங்கள் -click
பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.
No comments:
Post a Comment